உயிருக்குள் ஒலிக்குதடி…..
உன்னை கண்ட நாள் ஒளிவட்டம் போல்
உள்ளுக்குளே சுளலுதடி…………
உன்னிடத்தில் நான் பேசியதெல்லாம்
உயிருக்குள் ஒலிக்குதடி…..
தொலைபேசி அனுப்ப வைத்தாய்
தொலைதூரம் அனுப்பி வைத்தாய்
தொடர்போடு இருக்க வைத்தாய்
தொடர்பின்றி தவிக்க வைதாய். ஜீவன்
Leave a Reply
You must be logged in to post a comment.